Tuesday, December 20, 2005

நினைவில் நின்றது

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்.

-நன்றி வைரமுத்து.

1 Comments:

Anonymous Ram said...

Purinchuduthu...purinchiduthu...

1:41 AM  

Post a Comment

<< Home